வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் உயிரிழப்பு!

வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அந்தப் பகுதியின் சுகாதார தரப்பினர் உறுதி செய்துள்ளனர். சுகாதார தரப்பினர் உறுதி மூதூர் – 64ஆம் கட்டை – சகாயபுரம் கிராமத்தில் உள்ள மாணிக்கவிநாயகர் ஆலயத்துக்கு பின்புறமாகவுள்ள வீதியில் குடியிருக்கும் வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வந்தார். இது தொடர்பான தகவல்களை மூதூர், பாரதிபுரம் – கிளிவெட்டியில் உள்ள மூதூர் … Continue reading வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் உயிரிழப்பு!